வெளிநாட்டினருக்கான இந்திய விசா கட்டணம் 50% அதிகரிப்பு
வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான விசா கட்டணம் 50 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் புதிய விசா கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ள நிலையில், இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினருக்கான விசா கட்டணத்தை மத்திய அரசு 50 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
மத்திய அரசின் இந்த புதிய ஒரு ஆண்டுக்கான சுற்றுலா விசா கட்டணம், 100 டாலரில் இருந்து (ரூ. 6,449), 153 டாலராக (ரூ.9,867) அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வரும் இங்கிலாந்து நாட்டவர், ஒரு ஆண்டுக்கான சுற்றுலா விசாவிற்கு 162 டாலருக்கு பதில் (ரூ.10,448), 248 டாலர் (ரூ.15,994) செலுத்த வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கான விசா கட்டணத்திற்கு, 484 டாலருக்கு பதில் (ரூ.31,215), 741 டாலர் (ரூ.47,790) செலுத்த வேண்டும்.
கனடா, அயர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தாய்லாந்து நாட்டில் இருந்து வருபவர்கள் வேலை வாய்ப்புக்கான விசாவிற்கு, 300 டாலருக்கு பதில் (ரூ.19,348), 459 டாலர் (ரூ.29,603) செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications