கோரக்பூரில் 5 நாட்களில் 70 குழந்தைகள் பலி... அதிர்ச்சியில் உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசத்தில், ஆக்சிஜன் பற்றாக்குறையால், அரசு மருத்துவமனையில் 70 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அம்மாநிலத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
கோரக்பூர்: உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால், இதுவரை 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 11 குழந்தைகள் உயிரிழந்து உத்தரபிரதேச பெற்றோர்களின் நிம்மதியை மீண்டும் கெடுத்துள்ளது. இந்த விவகாரம் உத்தர பிரதேச அரசுக்கு மிகப்பெரிய தலைவலியைக் கொடுத்துள்ளது.

இதனிடையே, மருத்துவமனையில் ஆய்வு செய்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், "மூளை வீக்கம் காரணத்தினால்தான் பெரும்பாலான குழந்தைகள் உயிரிழந்தனர்" என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அரசின் கவனக்குறைவால் அப்பாவி பெற்றோர்களின் குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ள விவகாரம் எதிர்க்கட்சிகளின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடந்து தவறு செய்தவர்கள் கொல்லப்பட வேண்டும், என்று கூறுகிறார்கள் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள்.
ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கிய தனியார் நிறுவனத்துக்கு பிஆர்டி அரசு மருத்துவமனை பாக்கி வைத்துள்ள விவகாரம் குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளது மிகப்பெரிய வேதனை என்று கொந்தளிக்கிறார்கள் பெற்றோர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications