ரசிகர்களே நம்பிக்கையுடன் இருங்கள்.. ஸ்ரீசாந்த்
பெங்களூர்: ரசிகர்கள் என் மீது நம்பிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் அப்பாவி என்பதை நிரூபிப்பேன் என்று வேகப் பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேட்ச் பிக்ஸிங் புகார் நிரூபிக்கப்பட்டதாக கூறி கிரிக்கெட் வாரியம் ஸ்ரீசாந்த்துக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது நினைவிருக்கலாம்.
அவரும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் அங்கீத் சவானும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளனர்.

டிவிட்டரில் கோரிக்கை
இந்த நிலையில் ரசிகர்களுக்கு டிவிட்டர் மூலம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் ஸ்ரீசாந்த்.

தயவு செய்து என்னை நம்புங்கள்
ரசிகர்கள் தயவு செய்து என் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நிச்சயம் நான் விரைவிலேயே தவறு செய்யாதவன் என்பதை நான் நிரூபிப்பேன்.

கடவுள் மகத்தானவர்
கடவுள் மகத்தானவர். அவர் மீதும் என் மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. சீக்கிரமே இந்தப் பிரச்சினையிலிருந்து நான் விடுபடுவேன் என்று கூறியுள்ளார் ஸ்ரீசாந்த்.

மே மாதம் கைது
ஐபிஎல் போட்டிகளில் மேட்ச் மற்றும் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததாக ஸ்ரீசாந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான புகாரை விசாரிக்க ரவி சவானி தலைமையிலான விசாரணை கமிஷனை இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications