பள்ளியில் சரஸ்வதி கோவிலை கட்டி பூஜை செய்ய குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்த ரிடையர்ட் முஸ்லீம் ஆசிரியர்
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஓய்வு பெற்ற முஸ்லீம் ஆசிரியர் ஒருவர் சரவஸ்வதி கோவிலை கட்டியதுடன் பூஜை செய்யவும் பள்ளிக் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.
குஜராத் மாநிலம் கேதா மாவட்டத்தில் உள்ள நாதியாத் நகர் அருகே இருக்கும் மரிடா கிராமத்தைச் சேரந்தவர் அப்துல் வோரா. அதே கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மரிடா கிராமத்தில் வோராவின் குடும்பத்தையும் சேர்த்து மொத்தம் 3 முஸ்லீம் குடும்பங்கள் உள்ளன. இந்துக்கள் அதிகம் வசிக்கும் அந்த கிராமத்தில் இருக்கும் பள்ளி வளாகத்தில் சரஸ்வதி கோவிலை கட்டி முடித்துள்ளார் வோரா.
தனது சேமிப்பில் பெரும் பகுதியை கோவில் கட்ட செலவு செய்துள்ளார் வோரா. இது குறித்து அவர் கூறுகையில்,
நான் ஒரு ஆசிரியர். எனக்கு குழந்தைகள் தான் முன்னோடி. அவர்களுக்கு கல்விக் கடவுள் சரஸ்வதி தான் முன்னோடி. அதனால் தான் சரஸ்வதி கோவிலை கட்டினேன். கோவிலை கட்டி முடிக்க 5 ஆண்டுகள் ஆனது. கோவில் கட்ட கிராமத்தினரும் உதவி செய்தனர் என்றார்.
வோரா கோவிலை கட்டியதோடு நின்றுவிடாமல் எப்படி பூஜை செய்வது என்று குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications