சோராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கு: மாஜி போலீஸ் அதிகாரிகள் வன்சாரே, தினேஷ் விடுவிப்பு
சோராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கில் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் வன்சாரே, தினேஷை மும்பை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
மும்பை: குஜராத்தில் நடைபெற்ற சோராபுதீன் போலி என்கவுண்ட்டர் வழக்கில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் வன்சாரே, தினேஷ் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந் தேதி போலீஸ் காவலில் இருந்த சோராபுதீன் ஷேக் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். அவரது மனைவியும் பயங்கரவாத தடுப்பு படையினரால் போலி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

2006ம் ஆண்டில் இந்த வழக்கில் முக்கிய சாட்சியான துள்சிராம் பிரஜாபதி குஜராத் போலீசாரால் எண்கவுண்ட்டரில் கொல்லப்பட்டார். இந்த 3 கொலைகளிலும் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு தொடர்பு இருந்ததாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது.
மும்பையில் இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் அமித்ஷா விடுவிக்கப்பட்டார்.
முன்னாள் போலீஸ் அதிகாரிகள் வன்சாரே மற்றும் தினேஷ் ஆகியோர் மீதும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டது. தற்போது மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுனில்குமார் ஜே.சர்மா, வன்சாரே, தினேஷ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாததால் இருவரும் விடுவிக்கப்படுவதாக தீர்ப்பளித்தார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications