பெரியாரை பார்த்து பாஜகவுக்கு பயம் ஏன்? சித்தராமையா கேள்வி
பெங்களூர்: பாஜகவுக்கு பெரியாரை பார்த்து ஏன் பயம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
திரிபுராவில் லெனின் சிலை போல, தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று, பாஜகவின் எச்.ராஜா தனது முகநூலில் கருத்து தெரிவித்த நிலையில், அதற்கு தமிழகம் முழுக்க பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து பயந்துபோன ராஜா, தனது பேஸ்புக் அட்மின்தான், இவ்வாறு ஒரு போஸ்ட்டை வெளியிட்டதாக கூறி, அதை நீக்கியுள்ளார்.
I am shocked by the vandalism displayed by BJP workers in desecrating #PeriyarStatue . Why is the @BJP4India afraid of the revolutionary social reformer E.V.R. ?#Periyar gave the people exploited by caste system self respect. People will see through the BJP’s class bias.
— Siddaramaiah (@siddaramaiah) March 8, 2018
இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், பெரியார் சிலையை பாஜகவினர் சேதப்படுத்தியதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். புரட்சிகர சமூக சீர்திருத்தவாதியான ஈவேராவை (பெரியார்) பார்த்தால் ஏன் பாஜகவுக்கு பயம்? ஜாதி அடக்குமுறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுய மரியாதை கொடுத்தவர் பெரியார். பாஜகவின் வர்க்க ஏற்றத்தாழ்வு கொள்கையை மக்கள் இதன் வழியாக பார்க்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications