நைஜீரியா- வீடுகளுக்கு தீ வைத்து மீண்டும் 25 சிறுமிகளை கடத்திய போக்கோ ஹரம் தீவிரவாதிகள்
அபுஜா: நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் 25 சிறுமிகளை கடத்திச் சென்றுள்ளனர்.
நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் அட்டூழியம் செய்து வருகிறார். அவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் சிபோக் பகுதியில் 200 பள்ளி மாணவிகளை கடத்திச் சென்றனர். அவர்களையே அவர்கள் இன்னும் விடுவிக்கவில்லை. இந்நிலையில் நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கார்டா கிராமத்திற்குள் கடந்த சனிக்கிழமை புகுந்தனர்.
அவர்கள் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு தீ வைத்தனர். 4 ஆண்களின் கழுத்தை வெட்டி கொலை செய்தனர். அதன் பிறகு அவர்கள் வீடு வீடாகச் சென்று 60 பெண்களை கடத்திச் சென்றனர். அதில் அவர்கள் 25 சிறுமிகளை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு வயதான பெண்களை அனுப்பிவிட்டனர். கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவர்.
சிபோக்கில் இருந்து கடத்தப்பட்ட சிறுமிகளை விடுவிக்கவும், போர்நிறுத்தம் குறித்தும் அரசுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் தீவிரவாதிகள் 25 சிறுமிகளை கடத்தியுள்ளனர். அதுவும் அவர்களை செக்ஸ் அடிமைகளாக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications