65 ஆண்டுகால "ரகசியத்தை" மனம் திறந்த இங்கிலாந்து ராணி எலிசபெத் !
இங்கிலாந்து ராணியாக தான் முடிசூடிக் கொண்ட விஷயத்தை 65 ஆண்டுகளுக்கு பிறகு ரகசியத்தை ராணி எலிசபெத் மனம் திறந்தார்.
Recommended Video

லண்டன்: இங்கிலாந்து ராணியாக தான் முடிசூட்டி கொண்ட அனுபவங்களை 65 ஆண்டுகளுக்கு பிறகு, ஆங்கில தொலைகாட்சி சேனலுக்கு ராணி எலிசபெத் பேட்டி அளித்துள்ளார்.
இங்கிலாந்து ராணி எலிசபெத்-2 கடந்த 1952-ஆம் ஆண்டு முதல் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகியவற்றின் ராணியாக உள்ளார். வயது அடிப்படையில் தற்போது ஆட்சி புரிந்து வருபவர்களில் இவரே அதிக வயதானவர். இவருக்கு 92 வயதாகிறது.
எலிசபெத் ராணிக்கு தான் முடிசூடிக் கொண்டது குறித்து 65 ஆண்டுகள் கழித்து தற்போது மனம் திறந்துள்ளார்.

27 வயதில் முடிசூட்டிக் கொண்டேன்
ராணி எலிசபெத் முடிசூடி 65 ஆண்டுகள் நினைவையொட்டி ஆங்கில தொலைகாட்சி சேனல் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில் நான் ராணியாக 27 வயதில் நியமிக்கப்பட்டேன். அதாவது கடந்த 1953-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி முடிசூடிக் கொண்டேன்.

எந்நேரம் கிரீடம்
வெஸ்ட்மின்ஸ்டர் அப்பேயில் பயணம் செய்தது அசௌகரியமாகவும், பயங்கரமாகவும் இருந்தது. தலையில் எந்நேரமும் கிரீடத்தை அணிந்து கொண்டிருப்பது சிரமமாக இருந்தது. மற்றபடி எல்லாம் நன்றாக இருந்தது.

தந்தை முடிசூட்டியபோது...
அனைவரையும் அரவணைத்துக் கொண்டு சமதள சவாரி செய்ய வேண்டியிருந்தது. கடந்த 1936-ஆம் ஆண்டு எனது தந்தை ஜார்ஜ் VI மகுடம் சூட்டிக் கொண்டபோது எனக்கு 10 வயது.

1760-இல் இருந்து தங்க ரதம்
கடந்த 1760-ஆம் ஆண்டு தங்க ரதம் அமைக்கப்பட்டு அதுவே அனைத்து பிரிட்டிஷ் மன்னர்களுக்கும் பயன்பட்டிருந்தது. இது ஜார்ஜ் IV மன்னராட்சியிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார் ராணி எலிசபெத்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications