இசைக்கு வயது ஒரு தடையில்லை.. 108 வயதிலும் பியானோ வாசிக்கும் போலந்து பாட்டி!
போலந்தில் 108 வயது பெண் ஒருவர் தினமும் பியானோ வாசித்து ஆச்சர்யம் அளித்து வருகிறார்.
வார்சா : போலந்தில் 108 வயது பாட்டி ஒருவர் தினமும் பியானோ வாசித்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
போலந்தைச் சேர்ந்தவர் வாண்டா (108). சிறுவயதில் இருந்தே பியானோ மீது இவருக்கு தீராக்காதல் இருந்து வந்துள்ளது. தன் அம்மாவின் பியானோவை அவர் அவ்வப்போது வாசித்து வந்துள்ளார்.

குழந்தையாக இருந்தபோது, உக்ரேனில் உள்ள லிவிவ் பகுதியில் வசித்து வந்துள்ளார் வாண்டா. அங்கேயே இசை தொடர்பான படிப்புகளையும் அவர் படித்துள்ளார். ஆனால், 1931ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் சமயத்தில் தொடர்ந்து பியானோ வாசிக்க இவருக்கு தடை ஏற்பட்டது.
இதனால் ஐந்து ஆண்டுகளுக்குப் பின், வாண்டாவின் குடும்பம் லிவிவ் பகுதியில் இருந்ஹ்டு க்ரகோவ் பகுதியில் குடியேறினர். அப்போது மீண்டும் வாண்டாவின் கைகளுக்கு அவரது பியானோ வந்து சேர்ந்தது. மீண்டும் பியானோ வாசிக்கத் தொடங்கினார் அவர்.

வாண்டாவிடம் இருக்கும் பியானோ போலந்து நாட்டின் மிகவும் பழமையான இசைக் கருவியாகக் கருதப்படுகிறது. காரணம் அது அவரது அம்மா பயன்படுத்தியது.
தற்போது 108 வயதாகும் வாண்டா, தினமும் பியானோ வாசிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இசைக்கு வயது ஒரு தடையில்லை என அவர் நிரூபித்துள்ளார். இந்த வயதிலும் வாண்டா ஆரோக்கியமாக இருக்க இசை தான் முக்கியக் காரணம் என்கின்றனர் அவரது உறவினர்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications