ஏவுகணை தாக்குதல் அச்சம்! சிரியா வான் எல்லையில் விமானங்களை இயக்க அமெரிக்கா தடை!!
வாஷிங்டன்:உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவின் வான்பகுதியில் தனது நாட்டு பயணிகள் விமானங்களை இயக்க அமெரிக்கா தடை விதித்துள்ளது.
சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் உள்ள விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மூலமாக சிரிய, நாட்டு பாதுகாப்பு படை விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ள ஆயுதங்கள் குறித்து சர்வதேச ஆயுத ஆய்வு குரூப் ஆய்வு செய்துள்ளது. அதன் அடிப்படையில் விமானத்தை சுட்டு வீழ்த்தும் சக்தி கொண்ட ஏவுகணைகள் தீவிரவாதிகளிடம் இருப்பதாக அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
இதை பரிசீலித்த அமெரிக்க விமான நிர்வாக அமைப்பு, தனது நாட்டு விமானத்தை சிரிய நாட்டு வான் எல்லைக்கு மேல் பறக்க முற்றிலும் தடை விதித்துள்ளது. ஏற்கனவே பல அமெரிக்க விமானங்கள் சிரியாவின் சில பகுதிகளின் மேல் பறப்பதை தவிர்த்து வந்த நிலையில், தற்போது, சிரிய வான் எல்லையை முற்றிலும் தவிர்க்க அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டில் கிளர்ச்சியாளர்கள் சுட்டு மலேசிய விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் மேம்படுத்தியுள்ளன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications