பயங்கரவாதத்தை சில நாடுகள் அரசியல் கருவியாக பயன்படுத்துகின்றன: பாக். கை விமர்சித்த மோடி
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76வது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.
பயங்கரவாதத்தை சில நாடுகள் அரசியல் கருவியாக பயன்படுத்துவதாக பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் குறித்து கவலையை வெளிப்படுத்தினார்.
ஐ.நா பொதுச்சபை மண்டபத்தில் உரையாற்றும் முதல் உலகத் தலைவர் என்ற பெருமை பெருகிறார், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் மோடியின் பேச்சு உலகத் தலைவர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக உள்ளது.

PM Narendra Modi addresses the 76th Session of the United Nations General Assembly in New York pic.twitter.com/TD0hdIWfGz
— ANI (@ANI) September 25, 2021
Members of the Indian diaspora gather outside the hotel in New York from where PM Narendra Modi will depart for the United Nations.
— ANI (@ANI) September 25, 2021
The PM will address the United Nations General Assembly today. pic.twitter.com/HtbsE9Dq9Q
#WATCH | Prime Minister Narendra Modi arrives at the United Nations Headquarters in New York. He will address the 76th session of the UN General Assembly shortly. pic.twitter.com/Cgw4qbdAkp
— ANI (@ANI) September 25, 2021
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications