திருச்சியில் 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானதில் தாமதம்... அதிகாரி குளறுபடி.. மாணவர்கள் அதிர்ச்சி
திருச்சியில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதில் தாமதம் ஏற்பட்டது. கல்வி அதிகாரி செய்த குளறுபடியால் முடிவிற்காக காத்திருந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியானது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
10 லட்சம் மாணவ, மாணவியர் எழுதிய 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் அந்ததந்த மாவட்டத்தில் காலை சரியாக 10 மணிக்கு தேர்வு முடிவுகளை வெளியிட்டனர்.

ஆனால், திருச்சியில் மட்டும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் தேர்வு முடிவுகளை வெளியிடாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனால் முடிவுகளை தெரிந்து கொள்ள காத்திருந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏன் முடிவுகள் வெளியாகவில்லை என்று மாணவர்கள் குழப்பத்திற்கு ஆளானார்கள். கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் முடிவுகளை வெளியிடுவதில் ஏன் தாமதம் ஏற்படுத்தினார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications