மழை நிவாரணம்.. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கூடுதலாக 7 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, பிரவீன்நாயர், அருண்தம்புராஜ், கண்ணன், ஆனந்த், தினேஷ் அலிவார், ஜான் லூயிஸ், அருண் தயாளன் ஆகிய 7 ஐஏஎஸ் அதிகாரிகள் மழை நிவாரண பணிகளை பார்வையிட கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய கூடுதலாக 7 ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தைக் கண்காணிக்க சில தினங்களுக்கு முன்பாக, முனியநாதன் (தாம்பரம் மற்றும் பல்லாவரம்), சிவசண்முகராஜா (செங்கல்பட்டு மற்றும் திருக்கழுக்குன்றம்) மற்றும் சுப்பையன் (ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர்) ஆகிய 3 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

7 more IAS officers appointed to tacle flood situation in Kancheepuram district

மழை தொடரும் நிலையில், பிரவீன்நாயர், அருண்தம்புராஜ், கண்ணன், ஆனந்த், தினேஷ் அலிவார், ஜான் லூயிஸ், அருண் தயாளன் ஆகிய 7 ஐஏஎஸ் அதிகாரிகள் மழை நிவாரண பணிகளை பார்வையிட கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+