ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் பெயர் மாற்றம்.. தொடரும் ரஜினியின் அரசியல் அதிரடி!
நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் பெயர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் பெயர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார். அவரது அரசியல் பிரவேச அறிவிப்புக்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்தது.

தனது அரசியல் வருகைக்காக நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து காய்களை நகர்த்தி வருகின்றார். அரசியல் அறிவிப்பு வெளியிட்ட கையோடு இணையதளம் வாயிலாக உறுப்பினர்களை சேக்கும் பணியில் இறங்கினார் ரஜினிகாந்த்.
அடுத்த 2 நாளில் பத்திரிக்கையாளர்களை தனியாக சந்தித்தார். இதைத்தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி மற்றும் ஆர்எம் வீரப்பன் ஆகியோரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.
இந்நிலையில் தனது ரசிகர் மன்றத்தின் பெயரை அதிரடியாக மாற்றியுள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் மன்றத்தின் பெயர் ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது
அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்ற பெயரிலேயே இதுவரை இருந்து வந்தது. இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றம் என மாற்றப்பட்டுள்ளது. அரசியல் கட்சிக்கான வேலைகள் நடந்து வரும் நிலையில் இணையதளத்தில் பெயரை ரஜினி மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம்












Click it and Unblock the Notifications