13 முறை தமிழகம் வந்த ராஜீவ் மறைந்த பின் 30 வருடம் பின் தங்கிப் போன இந்தியா- சித்தன்
திண்டுக்கல்: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க 13 முறை தமிழகத்திற்கு வந்தார் ராஜீவ் காந்தி. அவர் மறைந்த பின்னர் 30 வருடம் பின் தங்கிப் போய் விட்டது நமது நாடு என்று பேசியுள்ளார் முன்னாள் எம்.பி. என்.எஸ்.வி.சித்தன்.
திண்டுக்கல்லில் நடந்த ராஜீவ் காந்தி, மூப்பனார் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சித்தன் பேசுகையில், கட்சித் தாவல் தடைச்சட்டம், தொலைத்தொடர்பு வசதி உள்ளிட்ட பல்வேறு சட்டங்களையும், திட்டங்களையும் நாட்டில் அறிமுகப்படுத்தியவர் ராஜீவ் காந்திதான்.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 13 முறை ராஜீவ் காந்தி தமிழகத்திற்கு வந்தார். ஆனால் ராஜீவ் காந்தியின் மறைவால், இந்தியாவின் வளர்ச்சி 30 ஆண்டுகள் பின் தங்கிவிட்டது.
மோடியின் அரசு, நாட்டின் வளர்ச்சிக்காக என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். காங்கிரஸ் அரசு செய்யாத எந்த திட்டத்தை, அவர்கள் செய்யப் போகிறார்கள் என்பதையும் பார்க்கலாம் என்றார் சித்தன்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications