”வண்டலூரில் வந்துருச்சு வண்ணத்துப்பூச்சி பூங்கா”- திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை: வண்டலூரில் 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவை முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.
மேலும், சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத் துறை சார்பில் திருச்சி மாவட்டம் துவாக்குடியில் ஆடவர் விடுதிக்கட்டடம், கல்லணையை பார்வையிட வருகை தரும் சுற்றுலாப்பயணிகளுக்கு காவிரி விளக்கக் கூடம் போன்றவற்றையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசு சார்பில் இன்று மொத்தம் 18 கோடி 95 லட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டடங்கள் மற்றும் பண்பாட்டு மையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அருங்காட்சியகத் துறை சார்பில் ஓலைச் சுவடிகளில் இருந்து பதிப்பிக்கப்பட்டு மறு அச்சிடப்பட்ட 6 நூல்களையும் முதல்வர் ஜெயலலிதா வெளிட்டார்.
More From
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications