டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கு... உடனடியாக விசாரணையை தொடங்கியது சி.பி.சி.ஐ.டி.
திருச்செங்கோடு : டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதையடுத்து, அப்பிரிவு போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. ஆக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை 6 மணி அளவில் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், பிருந்தா ஆகியோர் அடங்கிய குழுவினர் துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட அறையில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அங்கு பணியில் இருந்த போலீசாரிடமும் விசாரணை நடத்தினர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications