புயல் கரையை கடந்தபோது சென்னையில் திடீர் மயான அமைதி ஏன்?
சென்னை: வர்தா புயலின் கண் கரையை கடந்தபோது வானம் தெளிவாகி, மழை குறைந்தது. ஆனால் அதன் பிறகு அதன் கரங்கள் கரையை கடந்தபோது சென்னை படாதபாடு பட்டுவிட்டது.
வர்தா புயல் திங்கட்கிழமை சென்னை அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடந்தபோது சென்னையில் பேய்க்காற்று வீசியது. பேய்க்காற்றால் சென்னையில் சுமார் 6 ஆயிரம் மரங்கள் விழுந்தன, 4 ஆயிரம் மின்கம்பங்கள் சாய்ந்தன.

நேற்று பிற்பகல் 3 மணி அளவில் புயலின் கண் பகுதி கரையை கடந்தது. அப்போது வானம் தெளிவாகி மழை குறைந்தது. இதனால் மக்கள் மழை படிப்படியாக நின்றுவிடும் புயல் கரையை கடந்துவிட்டது என்று நினைத்தனர்.
கண் பகுதி கரையை கடக்கும்போது வெற்றிடம் ஏற்படுவதால் மேகம் இல்லாமல் வானம் தெளிவாக இருக்கும், மழையும் குறையும். இதை பலரும் தவறாக புரிந்து கொள்கிறார்கள்.
வர்தாவின் கண் பகுதி கரையை கடந்த பிறகு அதன் கரங்கள் கரையை கடந்தன. கரங்கள் கரையை கடந்தபோது சென்னையை சூறையாடிவிட்டுச் சென்றது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications