500, 1000 நோட்டுக்கள் விவகாரத்தில் நாட்டின் குடிமகனாக நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதினால் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்ப்பதில் மக்களின் பங்களிப்பு முக்கியம் வாய்ந்தது.
சென்னை: 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதினால் ஏற்பட்டுள்ள குழப்பத்தையும் பதற்றத்தையும் தவிர்ப்பதில் மக்களின் பங்களிப்பு அவசியம்.
கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நவம்பர் 8-ஆம் தேதி நள்ளரவு முதல் 500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அதிரடியாக அறிவித்தது. அந்த அறிவிப்பு வெளியானது முதல் மக்கள் பெரும் அச்சத்துக்கும் குழப்பத்திற்கும் ஆளாகி இருக்கின்றனர் என்பது கண்கூடாக தெரிகிறது.

மத்திய அரசு இந்த விவகாரத்தினால் எழுந்துள்ள நெருக்கடிகளை தவிர்க்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வங்கிக் கணக்கு வைக்காதவர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதுவரை 30க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசல் போன்றவற்றில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
பொருளாதாரா குழப்பம் ஏற்பட்டுள்ள இந்தச் சூழலில் குடிமக்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன?
- பணம் மாற்றுவதற்கான வங்கிக் கிளைகள், அஞ்சல் அலுவலகங்கள் குறித்த விவரங்களை மக்களுக்கு விளக்கமாக தெரியப்படுத்துங்கள்.
- இந்தப் பிரச்னையில் யாரும் பீதி அடையத் தேவையில்லை என்று எடுத்து சொல்லுங்கள்
- வங்கிக் கணக்கு இல்லையெனில் கவலை வேண்டாம்... புதிய வங்கி கணக்கு துவங்குவது எளிது என எடுத்துச் சொல்லலாம்
- செல்லாத பணத்தாள்களை மாற்ற முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் மக்களுக்குத் தேவையில்லை என விளக்குங்கள்.
- பணத்தாள்களை மாற்ற வருகிற டிசம்பர் மாதம் 30-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதை நினைவூட்டுங்கள்.
- அதேபோல் ரிசர்வ் வங்கிக் கிளைகளிலும் மார்ச் 31-ந் தேதி வரை செல்லாத பணத்தாள்களை மாற்றிக் கொள்ளலாம் என்பதையும் குறிப்பிட்டு சொல்லுங்கள்.
- வங்கிகளில் யாராவது அதற்கான விண்ணபங்களை நிரப்ப உதவி கோரினால் அதனை செய்து கொடுங்கள்.
- சமூக வலைதளங்களை உரிய முறையில் பயன்படுத்தி பணத்தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் மக்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications