வேலூர் அருகே பரிதாபம்.. பிரசவத்தின்போது தாயும், சேயும் பலி.. மருத்துவமனை முற்றுகை
வேலூர் அருகே சித்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாயும் குழந்தையும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

வேலூர்: சித்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட பெண்ணும் அவரது குழந்தையும் பலியான சம்பவத்தால் உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்டம், பெண்ணை பி.என்.பாளையத்தை சேர்ந்த சசிகுமார். இவரது மனைவி ரேவதி. ரேவதி பிரசவத்திற்காக சித்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார் .அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் தலை பெரியதாக இருப்பதால் அறுவை சிகிச்சை செய்துதான் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இந்நிலையில் பிரசவத்தின் போது குழந்தை இறந்து விட்டதாக கூறிய மருத்துவர்கள் சில மணி நேரங்களில் ரேகாவும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மருத்துவர்கள் அலட்சியத்தால்தான் குழந்தையும் ,தாயும் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தினர்.
பின்னர் சடலத்தை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவலறிந்த போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி சடலத்தை வாங்க வைத்து அனுப்பி வைத்தனர். இதனால் மருத்துவமனை முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications