பேஸ்புக் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்யப் படுவது கட்டுப்படுத்தப் படும்: பிரவீன்குமார்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தலைமையில் நடத்தப்பட்ட அந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட பல கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, அவர்கள் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை ஒரேகட்டமாக நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், திமுக சார்பில் நேர்மையான தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் எனவும், தேமுதிக பிரதிநிதி சந்திரகுமார் சார்பில் தங்கள் கட்சித் தலைவர் விஜயகாந்திற்கு மத்திய அரசின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப் பட்டது.
இக்கூட்டத்திற்குப் பின்னர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை ஒரேகட்டமாக நடத்த அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழகத்தில் ஒரேகட்டமாக தேர்தல் நடத்துவது பற்றி தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தல் எவ்வித மாற்றமும் இல்லை.
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்யப்படுவது கட்டுப்படுத்தப்படும். புதுப்புது வழிகளில் வாக்காளர்களுக்கு பணம் தர வாய்ப்பு உள்ளதாகவும் புகார் வந்துள்ளது. இதனை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிக்கும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications