தனுஷ்கோடியில் பயங்கர சூறைக்காற்று.. கடலில் குளிக்கத் தடை..!
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி கடற்பகுதியில் கடுமையான சூறாவளிக் காற்று வீசி வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் யாரும் கடலில் குளிக்க வேண்டாம் என தடைவிதிக்கப்பட்டுள்ளது
தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று முதல் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது.

இதனால் பல பகுதிகளிலும் அனல் காற்றுடன் வெயில் கொளுத்தி வருகிறது. இதனிடையே தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அவ்வப்போது கோடை மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில் தனுஷ்கோடியில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
More From
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications