10ம் வகுப்பில் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம்… கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பெற்று சாதனை
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானத்தில், அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தில் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
சென்னை: 10 லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியானது.
தமிழகத்தில் மார்ச் 8ந் தேதி முதல் 30ந் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வு முடிவு வெளியிடுவதில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி. மாணவர்களின் ரேங்க் பட்டியல் மற்றும் மாவட்ட வாரியான மதிப்பெண் பட்டியல்கள் வெளியிடப்படாமல், மாணவ மாணவியர்களுக்கு கிரேடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வு முடிவின்படி அரசுப் பள்ளிகள் 91.59 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. தனியார் பள்ளிகள் 98.54 சதவீதம் பெற்றுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளின் செயல்பாடு கன்னியாகுமரியில் சிறப்பாக உள்ளது. தமிழக மாவட்டங்களில் அதிக அளவில் தேர்ச்சி பெற்று கன்னியாகுமரி மாவட்டம் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
தேர்வு முடிவுகள் அனைத்தும் மாணவ மாணவிகளுக்கு செல்போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications