அதிமுகவின் இரு அணிகளையும் வழிநடத்தவே அமைச்சர்கள் ஆலோசனை... அமைச்சர் ஜெயகுமார் திட்டவட்டம்!
அதிமுகவின் இரு அணிகளும் ஒற்றுமையாக செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தியதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
சென்னை: அதிமுகவின் இரு அணிகளையும் ஒற்றுமையாக வழிநடத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்று தேர்தல் ஆணையத்தில் இன்று அதிமுகவின் இரு அணிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டன. இதில் கலந்து கொள்வதற்கு முன்னர் மதுரையில் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் 20 அமைச்சர்கள் 1 மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனை நடத்தி வந்தனர். இது குறித்து அமைச்சர் ஜெயகுமார் தெரிவிக்கையில், இந்த கூட்டத்தில் இரு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. ஒன்று, இரட்டை இலையை மீட்க தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வது குறித்ததாகும்.
இரண்டாவது இரு அணிகளும் இணைவது குறித்து ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்த கருத்துகளை வரவேற்கிறன். மேலும் டிடிவி தினகரன் குறித்து எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. இது ரகசிய கூட்டம் இல்லை. ஒற்றுமையாக இருப்போம். சசிகலா இல்லாத அதிமுக குறித்து தொண்டர்கள் எடுக்கும் முடிவே இறுதி முடிவு. அதிமுக பொதுச் செயலாளர் பதவியை சசிகலா ராஜினாமா செய்ய கடிதம் கொடுத்தது தவறான தகவல் என்றார் அவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications