விவசாயிக்கு கடன் தர மறுக்கும் அதிகாரி மீது நடவடிக்கை பாயும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
பயிர்க்கடனை கட்டாத விவசாயிகளுக்கு கடன் இல்லை என்று சொல்லும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்குறுதி அளித்துள்ளார்.
திருச்சி: விவசாயிகள் பயிர்க்கடன் முழுவதையும் கட்டினால் தான் கடன் கொடுக்கப்படும் என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகள் சொன்னால் அவர்களை நிச்சயம் உயர் அதிகாரிகள் தண்டிப்பார்கள் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
திருச்சியில் பொது விநியோகக் கடையை திறந்து வைத்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். அப்போது, பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் புகைப்படம் மற்றும் பயனாளிகளின் குறிப்புகள் மாறிவிடுகிறது. எந்த தகவல்களும் மாறாமல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவு வங்கிகளில் அதிகாரிகள் விவசாயிகளிடன் பயிர்க்கடன் முழுவதையும் கட்டினால் தான் அடுத்த கடன் வாங்கப்படும் என கூறினால் அந்த அதிகாரி மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என கூறினார். இப்பேட்டியின் போது அமைச்சர் செல்லூர் ராஜூவுடன், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உடன் இருந்தார்.
-
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் ரூ.2000 கோடி சாத்தியமே.. மனம் இருந்தால் மார்க்கமுண்டு: அரசுக்கு யோசனை -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications