சண்முகநாதனுக்கு அவ்வளவு விலையா? ஒர்த் இல்லையே - நாஞ்சில் சம்பத் குபீர்
எம்எல்ஏ சண்முகநாதன் ரூ. 5 கோடி அளவிற்கு விலை பேசப்படும் அளவிற்கு தகுதியில்லாதவர் என்று அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னை: ஐந்து கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்படும் அளவிற்கு எம்எல்ஏ சண்முகநாதன் தகுதியானவர் இல்லையே என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், ஒபிஎஸ்,அமைச்சர் ஜெயக்குமாரை கடுமையாக கண்டித்தார்.

டிடிவி தினகரன் கட்சி அலுவலகத்திற்கு எப்போது வருவார் என்று கேட்டதற்கு இன்று ஆடிப்பெருக்கு நல்ல நாள் என்றார். சூரியன் உதயத்தில் வருவார் என்று பதிலளித்தார் சம்பத்.
அதே போல ஜெயக்குமார் பற்றிய கேள்விக்கு நன்றி மறந்து பேசுவதாக குற்றம் சாட்டினார். பதவியை கொடுத்தவர்களை மறந்து விட்டார் என்று கூறினார்.
தூத்துக்குடி எம்எல்ஏ சண்முகநாதன், தனக்கு 5 கோடி தருவதாக டிடிவி தினகரன், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பேரம் பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
ஆனால் செய்தியாளர்கள் கேட்டு முடிக்கும் முன்பாகவே, சண்முகநாதனுக்கு அவ்வளவு விலையா என்று கேட்டார் நாஞ்சில் சம்பத். அந்த அளவிற்கு அவர் தகுதியில்லை என்றார். எங்கள் பக்கம் 122 எம்எல்ஏக்கள் இருப்பதாக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனே கூறியுள்ளாரே என்றும் கேட்டார் நாஞ்சில் சம்பத்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications