கமல்ஹாசனின் முதல் அரசியல் பேச்சு... மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?
கமல்ஹாசனின் முதல் அரசியல் பேச்சுக்கு மக்கள் அதிக அளவில் வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள்.
Recommended Video

சென்னை: கமல்ஹாசனின் முதல் அரசியல் பேச்சுக்கு மக்கள் அதிக அளவில் வரவேற்பு கொடுத்து இருக்கிறார்கள். பலருக்கும் அவர் பேசுவது பிடித்து இருக்கிறது.
நேற்று மதுரை ஒத்தக்கடையில் தன்னுடைய கட்சியை தொடங்கி கொடியும் ஏற்றிவிட்டார். கமல் நடத்திய முதல் அரசியல் மாநாடு சிறப்பாக நடந்து முடிந்துவிட்டது.
மேடையில் பலர் பேசினாலும் கமல் பேசுவது மக்களை அதிக அளவில் கவர்ந்து இருக்கிறது. இதுகுறித்து மக்களே கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

சுமார்தான் பாஸ்
கமலின் அரசியல் பேச்சு சிலரை அதிக அளவில் கவரவில்லை. பாரம்பரியமான அரசியல் பேச்சை கேட்டவர்களுக்கு கமலின் பேச்சு பிடிக்காமல் போய் இருக்கிறது. அதனால் கமல் பேச்சு சுமார்தான் என்று 9.63% மக்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

பரவாயில்லை
அதேபோல் கமலின் முதல் அரசியல் பேச்சு பரவாயில்லை ரகம் என்றும் பலரு கூறியுள்ளனர். அவரின் பேச்சு சிலரை கொஞ்சம் கவர்ந்து இருக்கிறது. மக்கள் இதனால் அவர் பேச்சு பரவாயில்லை என்று 14.04% மக்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

அரசியல்வாதியா இவர்
நேற்றைய இவரது பேச்சு மக்களுடன் மக்களாக கலந்து உரையாடுவது போல இருந்தது. இதனால் அவர் அரசியல் பேசுவது போலவே இல்லை. இதன் காரணமாகவே கமல் பேசுவது அரசியல்வாதி பேச்சு போலவே இல்லை என்று 20.12% மக்கள் தெரிவித்துள்ளனர்.

செம
ஆனால் கமல் பேச்சு நிறைய மக்களை கவர்ந்து இருக்கிறது. அதிக மக்கள் அவர் பேசிய பிடித்து இருக்கிறது என்றுள்ளார்கள். அரசியல் பேச்சு போல இல்லையென்றாலும் இவர் பேச்சு மக்களுக்கு நெருக்கமாக இருந்துள்ளது. இதனால் சபாஷ் பலே! என்று 56.22% மக்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
-
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
வன்னி அரசுக்கு வாய் கட்டு? தவெக தலைமை எடுத்த கறார் முடிவு! இடைத்தேர்தல் வேற வருதே! -
இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக! -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு! -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்?












Click it and Unblock the Notifications