டீசல் இல்லை... பாதியில் நின்ற பொங்கல் சிறப்பு பஸ்
கடையநல்லூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு இயக்கிய சிறப்பு பஸ் கடைய நல்லூர் அருகே டீசல் காலியானதால் பாதியில் நிறுத்தப்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு பனிமணையில் இருந்தும் கோவை, சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் இருந்து சிறப்பு பஸ் ஒன்று கோவை புறப்பட்டுச் சென்றது. பின்னர், அங்கிருந்து மீண்டும் பயணிகளை ஏற்றிக் கொண்டு தென்காசிக்கு அந்தப் பேருந்து திரும்பி வந்து கொண்டிருந்தது. நேற்று காலை கடையநல்லூர் அருகே பேருந்து வந்த போது திடீரென டீசல் காலியானதால், பஸ் நின்று விட்டது. இதனால், பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பரிதவித்தனர். வேறு வழியில்லாமல், பயணிகள் அந்த வழியாக வந்த மற்ற பேருந்துகளில் தென்காசிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications