சென்னையில் காற்றுடன் மழை.. மக்கள் மகிழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையின் சில இடங்களில் காற்றுடன் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நேற்று மாலை சென்னையின் பல இடங்களில் பலத்த மழை பெய்த நிலையில், இன்று மாலையிலும் சுமார் 6.30 மணியளவில் நகரின் பல பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக, தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், உள்ளிட்ட தெற்கு சென்னை பகுதிகளில் மழை பெய்தது. காற்றுடன் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதனிடையே இரவு 10.30 மணிக்கு மேல் மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட மேலும் பல பகுதிகளிலும் 20 நிமிடங்களுக்கு மேலாக மழை தொடர்ந்து பெய்தது. இதனால் இரவு நேரத்தில் சென்னையில் குளுகுளு வானிலை நிலவியது.
இருப்பினும் இந்த மழை கனமழையாக மாறவில்லை. நேற்று முதல் 3 நாட்களுக்கு சென்னையைில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக நகர வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications