தூத்துக்குடி சென்றார் ரஜினி.. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் உதவி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயம் பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க தற்போது ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றுள்ளார்.
Recommended Video
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயம் பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க தற்போது ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். 30க்கும் அதிகமானோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இவர்களை அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் சென்று சந்தித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயம் பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்க தற்போது ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றுள்ளார். இன்று அதிகாலை விமானம் மூலம் சென்னையில் இருந்து அவர் தூத்துக்குடி சென்றார்.
தற்போது அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். உள்ளே பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடி வருகிறார். வரும்வழியில் திறந்தவெளி வாகனத்தில் தூத்துக்குடி மக்களை சந்தித்தார்.
Tamil Nadu: #Rajinikanth arrives at general hospital in #Thoothukkudi to meet those injured during anti-#Sterlite protests pic.twitter.com/wtdeBqwtAi
— ANI (@ANI) May 30, 2018
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் வழங்க உள்ளார். ரஜினி வருகை காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரசியல் பிரவேச அறிவிப்பிற்கு பின் முதல்முறையாக அவர் மக்கள் பிரச்சனை ஒன்றிற்காக களமிறங்கியுள்ளார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications