தேடப்பட்டு வந்த சென்னை ரவுடி பர்மா பாண்டி சிவகங்கையில் கைது
பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பர்மா பாண்டி சிவகங்கையில் போலீஸாரால் கைது செய்யபட்டார்.
சிவகங்கை : பல்வேறு கொலை கொள்ளை சம்பவங்களில் தேடப்பட்டு வந்த சென்னை ரவுடி பர்மா பாண்டியை சிவகங்கையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் பிரபல ரவுடி பினு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 70க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீசார் கடந்த வாரம் அதிரடியாக செயல்பட்டு கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தலைமறைவான ரவுடி பினுவும் நேற்று முன்தினம் போலீஸில் சரணடைந்தார்.

இந்நிலையில், சிவகங்கையில் இளையான்குடி புற நகர்ப்பகுதியில் காரில் வந்த ஒரு கும்பல் அங்கிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு தப்பி சென்றது. அந்தக் காரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் காரில் இருந்த நபர் பல்வேறு கொலை கொள்ளைச் சம்பவங்களில் தேடப்பட்டு வந்த சென்னை ரவுடி பர்மா பாண்டி என்பதும், ஏற்கனவே பலமுறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றவர் என்பதும் தெரியவந்தது.
மேலும் பாண்டியிடம் இருந்து பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications