சென்னையின் 3வது ரயில் முனையமாக அடுத்த வருடத்திற்குள் தாம்பரம் உருவாகும்: அதிகாரி பேட்டி
சென்னை: சென்னையின் 3வது ரயில் முனையமாக தாம்பரம் ரயில் நிலையம் அடுத்த ஆண்டிற்குள் செயல்பட தொடங்கும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்டா ஹோக்ரி தெரிவித்தார்.
சென்னை சென்ட்ரல் நிலையத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் 2ம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சி இன்று நடந்தது. அதில், பங்கேற்ற தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்டா ஹோக்ரி நிருபர்களிடம் கூறியது:

செங்கல்பட்டு - விழுப்புரம் இடையே இரண்டாவது அகல ரயில்பாதை பணி முடிந்துள்ளதால் தென் மாவட்டங்களுக்கு, கூடுதல் ரயில்களை இயக்க வாய்ப்பு உள்ளது. செங்கல்பட்டு-விழுப்புரம் இடையே 3வது அகல ரயில்பாதை அமைக்கும் திட்டத்திற்கு ரயில்வே வாரியத்தின் அனுமதி கோரப்பட்டுள்ளது
அடுத்த ஆண்டிற்குள் தாம்பரம், சென்னையின் புதிய ரயில் முனையமாகும். தாம்பரத்தில் இருந்து ரயில்கள் புறப்பட்டு செல்வது குறித்து, ரயில்வே வாரியம்தான் முடிவை அறிவிக்க வேண்டும். ராயபுரத்தை ரயில் முனையமாக்கும் திட்டம் ஏதும் தற்போது இல்லை. மேலும், தீபாவளியை முன்னிட்டு கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அவர் கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications