நாகர்கோவில் வழித்தட ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம் - பயணிகள் கவலை
சென்னைக்கு செல்லும் நாகர்கோவில் ரயில் வழித்தடம் வரும் 9ம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட இருப்பதால் தென் மாவட்ட மக்கள் திகைப்பில் உள்ளனர்.
நெல்லை: சென்னைக்கு செல்லும் நாகர்கோவில் ரயில் வழித்தடம் வரும் 9ம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட இருப்பதால் தென் மாவட்ட மக்கள் திகைப்பில் உள்ளனர்.
சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இதுவரை சேலம், ஈரோடு, கரூர் மார்க்கத்தில் இயக்கப்பட்டு வந்தது. வரும் 9ம் தேதி முதல் இந்த ரயில் சேலம், நாமக்கல், கரூர் மார்க்கத்தில் இயக்கப்பட உள்ளது.

9ம் தேதி முதல் இந்த ரயில் சென்னை சென்டரில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். இதற்கு முன்பு மாலை 6 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய வழித்தட அட்டவணைப்படி சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு செல்லும்.
மறுமார்க்கமாக இந்த ரயில் வரும் 11ம் தேதி முதல் நாகர்கோவிலில் இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டரலுக்கு மறுநாள் காலை 11.40 மணிக்கு வந்து சேரும்.
இந்த ரயிலும் நாமக்கல் வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் பெரும்பூரில் நின்று செல்லும் என்று கூறப்படுகிறது. பயண நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications