இடமாறுதல் உத்தரவில் திடீர் நிபந்தனை... ஆசிரியர்கள் போராட்டம்
Recommended Video

சென்னை: தமிழகத்தின் 8 வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு மட்டுமே இடம் மாறுதல் வழங்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்ககம் பிறப்பித்த உத்தரவைக் கண்டித்து இடைநிலை ஆசிரியர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
இடைநிலை ஆசிரியர்கள் இடம் மாறுதல் தொடர்பான உத்தரவு ஒன்று நேற்று பிறப்பிக்கப்பட்டது. இன்று நடைபெறும் இடம் மாறுதல் கவுன்சிலிங்கில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், ஈரோடு, திருப்பூர், வேலூர் ஆகிய 8 மாவட்ட ஆசிரியர்கள் பங்கேற்க முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காலிப் பணி இடங்கள் அதிகம் இருப்பதால் மாணவர்கள், பள்ளிகளின் நலன் கருதி பிற மாவட்ட ஆசிரியர்களுக்கு இந்த 8 மாவட்டங்களுக்கு மட்டுமே இடம் மாற்றம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அரசின் இந்த உத்தரவு ஆசிரியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இன்று கவுன்சிலிங் நடைபெற்ற மையங்களில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்ட ஆசிரியர்களும் தங்களுக்கும் இடம் மாறுதல் தேவை என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications