நாகையில் மழை எதிரொலியாக நீதிமன்றத்தின் சுவர் இடிந்து விழுந்தது!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெய்த மழையின் எதிரொலியாக நீதிமன்றத்தின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்துள்ளது.
நாகப்பட்டினம் : நாகை 2-வது குற்றவியல் நீதிமன்றத்தின் ஒரு பகுதி மழை காரணமாக இடிந்து விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிர்ப்பலி எதுவும் இல்லை.
வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாகவே மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டம் சீர்காழி, நாகப்பட்டினம்,வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்நிலையில் இன்று காலையில் மழையின் எதிரொலியாக நாகை மாவட்ட 2வதுகுற்றவியல் நீதிமன்றத்தின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயமோ, உயிர்ப்பலியோ ஏற்படவில்லை.
ஏற்கனவே கோவை மாவட்டம் சோமனூரில் மழை காரணமாக பேருந்துநிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அப்போதே தமிழகம் முழுவதும் சிதிலமடைந்த பழைய கட்டிடங்களை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக நாகை மாவட்ட நீதிமன்றத்தின் சுவர் இடிந்து விழுந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications