காவிரியில் அரசியல் செய்யவில்லை.. தமிழக விவசாயிகளுக்கான நலத்திட்டம் தயார்.. ஆளுநர் உறுதி
காவிரி விவாகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்யவில்லை, தமிழக விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் தயாராகி வருகிறது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியுள்ளார்.
Recommended Video

சென்னை: காவிரி விவாகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்யவில்லை, தமிழக விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் தயாராகி வருகிறது என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கிண்டி ஆளுநர் மாளிகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி வருகிறார். தற்போது பூதாகரமாக வெடித்து இருக்கும் பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் தொடங்கி காவிரி பிரச்சனை வரை அனைத்து பற்றியும் அவர் இதில் பேசினார்.

இதில் காவிரி விவகாரம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் ''ஆளுநர்கள் மாநாட்டில் காவிரி குறித்து நான் பேசினேன். காவிரி விவகாரம் பற்றி நிதின் கட்ரியிடம் எடுத்துரைத்தேன். இதில் விரைவில் நல்ல செய்தி வெளியாக வாய்ப்பு இருக்கிறது'' என்றுள்ளார்.
மேலும் ''காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்யவில்லை. காவிரி விவகாரத்தில் தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது. கட்கரியிடம் பேசிய பிறகு அவர் மிகவும் தீவிரமாக உள்ளார் என்பதை அறிந்து கொண்டேன். விவசாயிகள், தமிழக நலனுக்கான திட்டம் தயாராகி வருகிறது. விரைவில் இதுகுறித்து அறிவிப்புகள் வெளியாகும்'' என்றுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications