ஜெ. உடல் நிலையில் முன்னேற்றம்.. இப்போதெல்லாம் இந்த வார்த்தையை அப்பல்லோ தவிர்க்க காரணம் என்ன?
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட தொடக்கத்தில் காய்ச்சல் மற்றும் நீர் சத்து இழப்பு என காரணம் கூறப்பட்டது. அப்பல்லோ வெளியிட்ட முதல் அறிக்கையில் இந்த தகவல்தான் கூறப்பட்டது.
அதேநேரம், ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் (Continues to improve) இருப்பதாகவும் அறிக்கைகளில் தவறாது வாசகம் இடம் பெற்று வந்தது. ஆனால் ஒரு சில அறிக்கைகளுக்கு பிறகு, ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
முதலில் ஒரு சில நாட்களில் டிச்சார்ஜ் செய்யப்படுவார் என கூறிவந்த அப்பல்லோ, பின்னர், ஜெயலலிதா நீண்ட நாள் மருத்துவமனையில் தங்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டது.

அந்த வார்த்தை மிஸ்சிங்
இந்நிலையில்தான் கடந்த ஒரு சில அறிக்கைகளில் "முதல்வர் உடல் நிலையில் முன்னேற்றம்" என்ற வார்த்தை அப்பல்லோ அறிக்கைகளில் மிஸ்சிங்.

பன்னீர் செல்வத்திற்கு பொறுப்பு
இந்த வார்த்தைகள் இப்போது தவிர்க்கப்படுவதற்கான காரணம் குறித்து, அதிமுக வட்டாரங்களிடம் கேட்டோம். அவர்கள் கூறுகையில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோய் தொற்று படிப்படியாக குறைந்துவருவதால், அவர் நீண்ட காலம் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டியுள்ளது. எனவே அவரது பொறுப்புகள் பன்னீர் செல்வத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

முரணாக கூடாது
பன்னீர் செல்வத்திற்கு பொறுப்புகளை மாற்றும் முன்பிருந்து ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் என்ற வார்த்தைகள் விடுபட ஆரம்பித்துள்ளன. ஏனெனில், உடல் நிலையை காரணம் காட்டி பொறுப்புகள் பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்படும் நிலையிலும், முதல்வர் உடல்நலம் வேகமாக முன்னேறி வருவதாக கூறினால், அது முரணாக தெரியும் என்பதால் இந்த ஏற்பாடு என்று கூறினர்.

மருத்துவர் குழு
முதல்வர் ஜெயலலிதாவை லண்டன் டாக்டர் ரிச்சர்ட், எயம்ஸ் மருத்துவ குழுவை சேர்ந்த டாக்டர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்து உரிய மருந்துகளை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்!












Click it and Unblock the Notifications