இலங்கையிலும் மஞ்சள் மழை! தொடரும் சிவப்பு மழை! விண்கல் மழைக்கு 200 நாய்கள் பலி!!

இலங்கையில் கடந்த ஒரு வாரகாலமாக பல இடங்களில் சிவப்பு மழை கொட்டியிருந்தது. இந்நிலையில் வான்பரப்பில் மர்ம பொருட்கள் பறப்பதாகக் கூறப்பட்ட நிலையில் பொலன்னறுவை என்ற இடத்தில் விண்கற்கள் விழுந்து கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்நிலையில் தமிழகத்தில் விருத்தாசலம் அருகே மஞ்சள் மழை சில நிமிடங்கள் பொழிந்ததாக தகவல் பரவியது. இதேபோல் இலங்கையின் களுத்தறை, வலல்லாவிட இத்தபான மிரிஸ்வத்த பகுதியில் நேற்று இரவு மஞ்சள் நிற மழை பெய்திருக்கிறது. இந்த மஞ்சள் நிற மழை நீர் சேகரிக்கப்பட்டு ஆராயப்பட்டு வருகிறது.
இதேபோல் இலங்கையின் மாத்தறையில் மீன்மழை நேற்று பகலில் பெய்திருந்தது. புளத்சிங்கள கோவின்ன பகுதியில் நேற்று ஜெலி போன்ற திரவத்துடன் கூடிய மழை பெய்திருக்கிறது. மேலும் சில இடங்களில் சிவப்பு மழை பெய்திருக்கிறது.
விண்கல் மழையில் 200 நாய்கள் பலி
இதனிடையே பொலனறுவை பகுதியில் 200க்கும் மேற்பட்ட நாய்கள் திடீரென உயிரிழந்தன. இதற்கு சிவப்பு மழைதான் காரணம் என சந்தேகிக்கப்பட்டது.
இன்று இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பொலனறுவை மாவட்ட ஆட்சியர் நிமல் அபேசிறி, அண்மையில் பெய்ததாகக் கூறப்படும் விண்கல் மழையால்தான் இந்த நாய்கள் பலியாகியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications