இலங்கையில் தொடரும் பச்சை நிற மழை!
Subscribe to Oneindia Tamil
மாத்தளை: இலங்கையில் சிவப்பு மற்றும் மஞ்சள் மழையைத் தொடர்ந்து பச்சை நிறத்தில் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது.
இலங்கையில் கடந்த ஒரு மாதகாலமாக மஞ்சள் மற்றும் சிவப்பு நிற மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. விண்கல் மழையும் பெய்து பீதியில் ஆழ்த்தியிருந்தது.
இந்நிலையில் மதவாச்சி - வவுனியா சாலையில் யக்காவௌ கிராமத்தில் வெள்ளிக்கிழமையும் நேற்று சனிக்கிழமை மாலையும் பச்சை நிற மழை பெய்திருக்கிறது.
இன்று காலை மாத்தளையிலுள்ள ஓவில்ல பகுதியில் பச்சை நிற மழை பெய்துள்ளது. இந்த மழை 5 நிமிட நேரம் நீடித்திருக்கிறது.
இம்மழை நீர் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
More From
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications