ராஜபக்சேவின் அமைச்சரவை மாற்றியமைப்பு: 5 பேர் புதிதாக சேர்ப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தமது அமைச்சரவையை மாற்றி அமைத்திருக்கிறார். பிரதமர் பதவியில் ராஜபக்சேவின் குடும்பத்தினர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் அப்படியான மாற்றம் ஏற்படவில்லை.
ராஜபக்சே அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டு 5 பேர் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இதனால் அமைச்சர்கள் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. பிரதமர் டி.எம்.ஜெயரத்னேவின் மருமகன் துமிண்டா திசநாயகே உள்பட 5 துணை அமைச்சர்களுக்கு கேபினட் தகுதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமராக ஜெயரத்னே தொடருகிறார்.
அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டும் புதிய அமைச்சர்கள் சேர்க்கப்பட்டதாலும் மொத்தம் 10 கேபினட் அமைச்சர்கள், 2 திட்ட அமைச்சர்கள், 6 துணை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
More From
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications