சிங்கள ராணுவத்தில் 95 தமிழ் பெண்களை சேர்த்த ராஜபக்சே அரசு
Subscribe to Oneindia Tamil

இலங்கையில் நடந்த இறுதிகட்டப் போரின் போது சிங்கள ராணுவம் லட்சக் கணக்கான தமிழ் மக்களை கொடூரமான முறையில் கொன்று குவித்தது. ராணுவத்தின் மனித உரிமை மீறலை எதிர்த்து உலக மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ராணுவத்தில் அனைத்து சமுதாய மக்களையும் சேர்ப்பதில் ராஜபக்சே அரசு தீவிரம் காட்டி வருகிறது. வடக்கு மாகாணத்தில் அதுவும் விடுதலைப் புலிகளின் முக்கிய பகுதியாக விலங்கிய கிளிநொச்சி ராணுவ தலைமையகத்தில் 95 தமிழ் பெண்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இலங்கை ராணுவத்தில் இத்தனை தமிழ் பெண்களை சேர்த்திருப்பது இதுவே முதல் தடவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு பகுதியில் வசிக்கும் தமிழர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நல்லுறவு மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த தமிழ் பெண்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக பிரிகேடியர் ரத்னசிங்கம் தெரிவித்துள்ளார்.
More From
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications