வங்கி ஆவணங்களில் “தில்லுமுல்லு” – ஐசிஐசிஐ, பேங்க் ஆப் பரோடாவிற்கு ரிசர்வ் வங்கி அபராதம்
டெல்லி: வங்கிக்கான ஆவணங்களை சரிவர பராமரித்து வராத ஐசிஐசிஐ வங்கி மற்றும் பேங்க் ஆப் பரோடாவுக்கு முறையே 50 லட்சம் ரூபாய் மற்றும் 25 லட்சம் ரூபாய் அபராதத்தை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது.
வாடிக்கையாளர் விவரப் பதிவு விதிகளை சரிவர பின்பற்றாத காரணத்துக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மோசடிக்காரர்கள் புகழ்பெற்ற அரசு சார்புள்ள நிறுவனம் ஒன்றின் பெயரில் போலியான கணக்குகளை இந்த வங்கிகளில் தொடங்கியதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கே. ஒய். சி எனப்படும் வாடிக்கையாளர் விவரம் பதியும் நடைமுறைகளை சரிவர பின்பற்றியிருந்தால் இந்த தவறு நேர்ந்திருக்காது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இதே புகாருக்குள்ளான பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் பட்டியாலா ஆகிய வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஒரு மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை இந்த மோசடி, வங்கிகளுக்குத் தெரியாமலே நடந்திருப்பதாக ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications