வரலாறு காணாத அளவுக்கு அன்னியச் செலாவணி கையிருப்பு- ரிசர்வ் பேங்க் மகிழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவு அதிகரித்து 328 பில்லியன் கோடி டாலர்கள் அதாவது 19 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயை தொட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி மகிழ்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனவரி 30 ஆம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்த உச்ச அளவு எட்டப்பட்டதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.
சர்வதேச பணச் சந்தையில் ஏற்பட வாய்ப்புள்ள பெரிய ஏற்றத்தாழ்வுகளை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி அதிகளவு அமெரிக்க டாலர்களை வாங்கியதுதான் இதற்கு முக்கிய காரணமாம்.
மேலும், சர்வதேச பொருளாதார சூழல்களும் இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தற்போதுள்ள அன்னியச் செலாவணியைக் கொண்டு 9 மாதத்துக்கான இறக்குமதி செலவுகளை சமாளிக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
More From
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications