இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைய வாய்ப்பு: லோக்சபாவில் ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு

மத்திய அரசின் பொது பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், லோக்சபாவில் இன்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். அதிலுள்ள முக்கிய அம்சங்கள்:
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2014-15ம் நிதியாண்டில் 5.4 முதல் 5.9 சதவீதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பருவமழை பொய்த்துப்போனதாலும், பிற நாடுகளின் பொருளாதார தாக்கத்தினாலும், இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமையை சீர் செய்ய மானிய சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டியது அவசியம்.
இவ்வாண்டு இறுதிக்குள் பண வீக்கம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. நிதி சீர்திருத்த நடவடிக்கைகள் மூலமாகவே, பண வீக்கத்தை குறைத்து விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.
மானியங்களை நேரடியாக வங்கி கணக்கிற்கு அனுப்பும் நடைமுறைதான் சிறந்ததாக இருக்க முடியும். அல்லது மானியம் உரியவர்களுக்கு சென்று சேராது. 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடுகளை அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் இந்தியா ஈர்க்க உள்ளது.
இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.7 சதவீதமாக உள்ளது. இதன் பண மதிப்பு 32.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். 2012-13ல் இது 4.7 சதவீதமாக இருந்தது. இவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காண்பிக்கிறது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications