கேஸ்சிலிண்டர், மண்ணெண்ணெய் விலை உயர்கிறது?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விலையை உயர்த்த பெட்ரோலிய அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சமையல் எரிவாயு விலையை உயர்த்துமாறு கிரித் பாரிக் குழு அரசுக்கு பரிந்தரை செய்திருந்தது. மேலும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.250 உயர்த்தவும், மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.4 முதல் 5 வரை உயர்த்தவும் கடந்த ஆண்டு அந்த நிபுணர் குழு பரிந்துரை செய்திருந்தது.
இதையடுத்து, சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலையை உயர்த்துவது குறித்து அரசியல் விவகார அமைச்சகக் குழுவிடம் விவாதிக்க பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்திருப்பதாகவும், டீசல் விலையை மாதந்தோறும் 50 காசு உயர்த்தும் நடைமுறையை தொடரவும் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
More From
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications