Sundari Neeyum Sudaran Naanum Serial: எது தூக்கத்துல உருள்ற வியாதியா... என்ன வேலு சொல்றே?
சென்னை: தூக்கத்தில் நடக்கற வியாதி கேள்விப்பட்டு இருக்கோம்.. இது தூக்கத்தில் உருளும் வியாதியாமே...! என்னடா கிளப்பறீங்க பீதியை.
விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் ஒரு காட்சிதான் இது. ரொம்ப காமெடியா இருக்குப்பா.
பொண்டாட்டி தமிழ் பக்கமா வேலு உருண்டு படுக்கும்போது, தமிழ் முழிச்சுக்கறா. அப்போதுதான் வேலு இப்படி சொல்றான். எனக்கு இப்படி ஒரு மேட்டர் இருக்குன்னு.

சீரியல் ஃபார்முலா
விஜய் டிவியின் சீரியல்களுக்கு என்று ஒரே ஃபார்முலா ஒண்ணு இருக்குது. அதாவது, கல்யாணம் ஆகிரும்.. ஆனா சேர்ந்து வாழ மாட்டாங்க.முதலில் எதிரும் புதிருமான வாழ்வாங்க. அப்புறம் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு சாஃப்ட் கார்னர் வரும். அப்புறம் லவ் வரும்.

காதலை சொல்லாமலே
அந்த காதலை ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லிக்காமலே வாழ்வாங்க. அவ்வப்போது சொல்லிக்கற மாதிரி சூழ்நிலை வரும். அதையும் கடந்து கடந்து சீரியல் ஆர்வலர்களை ஒரு எதிர்பார்ப்பிலேயே வச்சு எபிசோடை நகர்த்திக்கிட்டே போவாங்க பாருங்க.. படு சாமர்த்தியம்! இதுதான் விஜய் டிவி முக்கால்வாசி சீரியல்களின் கதை.

வேலு தமிழ்
தமிழும் வேலுவும் அப்படித்தான் கல்யாணம் ஆகியும் ஒன்னு சேராம வாழ்கிறார்கள். பொண்டாட்டி தமிழ் மேல் இருந்த கோவம் வேலுவுக்கு மாறிப் போகுது. அப்போதுதான் படுக்கையில் தமிழ் பக்கமா வேலு உருண்டுகிட்டு வர்றான்.

விருட்டென்று எழுந்து
கையை தமிழ் மேலே போடலாம்னு கையைத் தூக்க, விருட்டென்று எழுந்து உட்கார்ந்து விடுகிறாள் தமிழ். உடனே கண்ணை முட்டிகிட்டு தூங்குவது போல பாவ்லா செய்யும் வேலு, கண் முழிச்சு.. என்ன தமிழ் தூங்கலியான்னு கேட்கிறான். ஐயோ நான் எப்படி உன் கிட்டேன்னு பதறுகிறான்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications