இருதய அறுவைச் சிகிச்சை - உதவி கோரும் ஏழைப் பெண்
சென்னை: இருதய அறுவைச் சிகிச்சைக்கு பண உதவி கோரி நிற்கிறார் ஏழைப் பெண் ஒருவர்.
இந்தப் பெண்ணின் கணவர் பிறவியிலேயே வாய் பேச முடியாதவர் ஆவார். சென்னையில், பொம்மைக் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவியும், ஒரே மகனும் சொந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
மாதம் ரூ. 2500 மட்டுமே சம்பளமாக பெறும் இவர், தனது சம்பளத்தை வைத்துக் கொண்டு தன்னையும், ஊரில் உள்ள தனது மனைவி, மகனையும் கவனித்துக் கொள்ள தடுமாறி வருகிறார்.
இந்த நிலையில் அவரது மனைவியின் இதயத்தில் துளை ஏற்பட்டுள்ளது. வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் அவரால், இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள போதிய பண வசதி இல்லை.
இந்த நிலையில், வருகிற அக்டோபர் மாதம் 21ம் தேத அறுவைச் சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்தப் பெண்ணுக்கு உதவ நினைப்போர் உதவ முன்வரலாம். இது ரம்ஜான் காலம். எனவே ரம்ஜான் தானம் செய்ய விரும்புவோர் இந்தப் பெண்ணின் மருத்துவ செலவுகளுக்காக உதவ முன்வர வேண்டும் என்று இந்தப் பெண்ணுக்காக மருத்துவ நிதியுதவி கோரியுள்ள நஜ்முதீன் தெரிவித்துள்ளார்.
நஜ்முதீனை 0091 9442381310 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications