லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் பாஜக.. தமிழகத்தில் நம்மால் வெல்ல முடியும்.. மோடியின் அதிரடி பேச்சு
Recommended Video

விழுப்புரம்: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் வெல்ல முடியும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கையூட்டினார்.
அண்மையில் வடமாநிலங்களில் நடந்த தேர்தல்களில் பாஜக பெரும் சரிவை சந்தித்தது. இதையடுத்து இது நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடராமல் இருக்க பாஜக புதிய வியூகம் வகுத்துள்ளது.
அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக தொண்டர்களையும் நிர்வாகிகளையும் கூட்டி பாஜக தலைமை எடுத்த வியூகத்தை அவர்களுக்கு விளக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்ஸிங்கில் தோன்றி பேசி வருகிறார்.

கேள்விக்கு பதில்
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட பிஜேபி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேரடியாக உரையாடினார். அப்போது உறுப்பினர் கேட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்தார்.

ஜனநாயக அமைப்பு
அப்போது அவர் பேசுகையில் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் கிடைத்த பயன்களை மக்களிடம் எடுத்துக்கூற வலியுறுத்திய அவர், ராணுவம், தலைமை கணக்காயர், உச்சநீதிமன்றம் என அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் காங்கிரஸ் அவமதிக்கிறது.

நம்பிக்கை
தேர்தலில் தோற்றால் வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு என அழும் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மட்டும் அதை ஏற்றுக் கொள்கின்றன. நாடாளுமன்றத்தில் பாஜக வென்றே தீரும் என நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

கான்பிரன்சிங்
இதேபோன்று இன்று சென்னை வேலூர் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் வீடியோ கான்பிரன்சிங் மூலம் நரேந்திர மோடி உரையாடினார். தமிழக பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி கலைந்துரையாடியதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தல் பணி தொடங்கிவிட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications