டெல்லியில் 692 நர்ஸ் வேலைகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
டெல்லி: மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் டெல்லியில் செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் காலியாக உள்ள 692 செவிலியர் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: செவிலியர்
மொத்த காலியிடங்கள்: 692
காலியிடங்கள் விவரம்:
1. டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை
காலியிடங்கள்: 226
2. சப்தர்ஜங் மருத்துவமனை
காலியிடங்கள்: 150
3. லேடி ஹார்டிங் மருத்துவ கல்லூரி மற்றும் ஸ்ரீமதி சுதிதா கிருபளானி மருத்துவமனை
காலியிடங்கள்: 266
5. கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனை
காலியிடங்கள்: 50
கல்வித்தகுதி: நர்சிங் பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது பி.எஸ்சி நர்சிங் போஸ்ட் பேசிக்முடித்து மாநில நர்சிங் கவுன்சிலில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும்.
அத்துடன் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவனைகளில் 6 மாதங்கள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பள விகிதம்: மாதம் ரூபாய் 9,300 - 34,800 + தர ஊதியம் ரூபாய் 4,600
வயதுவரம்பு: 13.01.2015 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.02.2015
தேர்வு நடைபெறும்: டெல்லி
விண்ணப்பக் கட்டணம்: ரூபாய் 500. எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ரூபாய் 100.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.01.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே "கிளிக்" செய்யவும்.
இதுபோன்ற மேலும் பல வேலைவாய்ப்பு தகவல்களுக்கு http://jobs.oneindia.com/ என்ற இணையதளத்தினைப் பார்வையிடவும்.
-
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications