பெண்கள் போராடுவது பேஷனாகி விட்டதா.. எடப்பாடியாருக்குக் குவியும் கண்டனங்கள்!
பெண்கள் போராட்டம் நடத்துவது ஃபேஷனாகிவிட்டது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: பெண்கள் போராட்டம் நடத்துவது ஃபேஷனாகிவிட்டது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சட்டசபையில் கூறினார். இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பெண்களின் போராட்டத்தை இழிவுப்படுத்தும் வகையில் பேசியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. பெண்களின் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளதாக குற்றச்சாட்ட எழுந்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சைக் கண்டித்து சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் சில..
|
இதுவெல்லாம் பத்தாது
அதிமுவுக்கு ஒட்டு போட்டதுக்கு, எங்களுக்கு இதுவெல்லாம் பத்தாது என்கிறார் இந்த நெட்டிசன்
|
எரிச்சலை ஏற்படுத்துகிறது
மக்கள் வாழ்வாதாத்துக்காக போராடுவதை அரசு ஃபேஷன் என கூறுவது எரிச்சலை ஏற்படுத்துகிறது.. என்கிறார் இந்த வலைஞர்
|
பெண்ணின் பெயரை முன்னிறுத்தி..
ஒரு பெண்ணின்(அம்மா) பெயரை முன்னிறுத்தி நீங்கள் அரசியல் செய்யலாம், ஆனால் போராட்டம் செய்ய கூடாதா? என்கிறார் இந்த நெட்டிசன்
|
அறியாத கட்சி..
போராட்டம் என்றால் என்ன என்பதை அறியாத கட்சியில் ஒருவா் முதல்வா் ஆனால் இப்படித்தான் கூறுவார்.. என்கிறார் இந்த வலைஞர்
|
எஃப்டிவி பார்ப்பார் போல
முதல்வர் எஃப்டிவி பார்ப்பார் போல, பெண்கள் போராடுவது கூட அவர் கண்களுக்கு பேஷனாக தெரிகிறது. வத்தபொடி தூவினால் சரியாக தெரியும் போராட்டமா ? பேஷனா என்று கூறுகிறார் இந்த வலைஞர்
|
ஜெயலலிதாவுக்கும் பொருந்துமா?
இந்த கருத்து உங்களின் முன்னாள் பாஸ் ஜெயலலிதாவுக்கும் பொருந்துமா? அவர்களும் ஒரு பெண் வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்தித்தவர்.. என்கிறார் இந்த நெட்டிசன்
-
"8 பேர் காயமான டீமை அடிச்சிட்டு சாமி போட்ட ஆட்டம் இருக்கே" சுப்மன் கில்லை வெளுக்கும் சிஎஸ்கே மீம்ஸ்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications